கவிதை

தொடர்வுகளுக்கு

எனது தளத்திற்கு வருகை தந்த அனைபெருக்கும் மிக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த தளத்தில் உள்ள அம்சங்கள் அனைத்தும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.அத்துடன் உங்கள் அபிப்பிராயத்தை எனக்கு தெரிவியுங்கள்.எனவே இந்த தளம் மேலும் மேலும் வளர்வதற்க்கு நீங்கள் உதவி புரியுங்கள். நன்றி புது நிலவு

picture

இதுதான் உலகம்

  இதுதான் உலகம் நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ? இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம். அது ஒரு கிராமம்… சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் [...]

Follow

Get every new post delivered to your Inbox.